Wednesday, 16 March 2016

A moment with Tawakkul karman in BMICH on 16th March 2016


தவக்குள் கர்மான்னுடன் சில நொடிகள்

அல்ஹம்துலில்லாஹ்

வன்காரி மாத்தாய், மலாலா யூசுப் அலி போன்ற சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு தவக்கலுல் கர்மா என்ற ஆளுமை தொடர்பில் அறியக்கிடைத்தது. அரபுலகில் இருந்து பல புனைப்பெயர்களுக்கும் அதற்கே உரித்தான செயல் வீரராகவும் திகழும் தவக்கலுல் கர்மா இலங்கை வருகிறார் என்ற செய்தி எனக்கு தெரிய வந்தது எல்லாம் வெறும் 24 மணித்தியாளங்களுக்குள்ளே. அந்நொடி தொட்டு அவரை காணவேண்டும் அவருடன் அறிமுகமாக வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. அப்போது சமூகவலைதளங்களில் பரவலாக அவர்தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. பல வழிகளிலும் முயற்ச்சி செய்தேன். சகோதரி நுஸ்ஹாவை தொடர்பு கொண்ட போதே நம்பிக்கை துளிர்விட்டது.

ஆயி~h ஸித்தீக்காவின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காக வரும் தவக்கலுல் கர்மா அந்நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெறுகின்றது என்பதனையும் அறிந்தேன்…. அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.
என்றாலும்பணிவிடுமுறைகுறுகிய கால அவகாசம்………… முயற்ச்சி…..

இவை எல்லாம் என்னை பலதடவை சிந்திக்க தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகளுக்கு எனக்கு பதிலே கிடைக்கவில்லை. என்றாலும் அலுவலக நேரம் முடிந்ததும் செல்வதாக முடிவெடுத்தேன்.

இது இவ்வாறு இருக்க, 16.03.2016 காலை என் தொலைபேசி ஓயாது அழைத்தது. அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு அவகாசம் கிடைக்காத போது
தயவு செய்து தற்போதே என்னை தொடர்புக்கொள்ளவும் என்ற குறுஞ்செய்தி கிடைத்தது.”

என் எண்ணங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு பச்சைக்கொடி அது. உங்களுக்கு ஒரு அனுமதி அட்டை உள்ளது. நீங்கள் வரமுடியும் என்ற செய்தி அது.

இவையெல்லாம் அவற்றின் போக்கில் நடந்து முடிய, அலுவலக நேரமுடிவில் பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தின், மண்டப இலக்கம்பியை நோக்கி நகர்;ந்தேன்.

சில வேளை காத்திருப்புகள் அவசியமற்றவை….

நிகழ்வு நிறைவுற்று, தேநீர் உபசாரத்திற்காக வெளியே குழுமியிருந்தனர். நான் தெரியாத ஒரு முகத்தை தேடிவந்து தெரிந்த முகங்களை தேடிக்கொண்டிநதேன். ஓர் ஏக்கமும் கவலையும் என்னுள் இழையோடியது.
அப்போது தான் தவக்கலுல் கர்மா வெளியே வந்தார்….

ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னை கண்டு ஸலாம் கூறியவராக என் தோல்களை தழுவிக்கொண்டார். அவரது அவ் அணைப்பு எனக்கு நிறையவிடயங்களை உணர்த்தியது. ஈமானிய வேட்கை,.. போராடும் குணம்அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சிக்கொள்…. துணிந்து நில்இறுதிவரை போராடுஎன்ற பாடங்களை கற்றுக் கொண்டேன்.

சுதாகரித்துக்கொண்டு உங்களை சந்திக்கவே நான் இங்குவந்தேன் அனால் இவ்வளவு நெருக்கமாக உங்களை நான் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை என்ற போது மீண்டும் அவர் என்தோல்களை தட்டினார்
.
என்னுடைய அறிமுக அட்டையை கொடுத்து உங்களின் மின்னஞ்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன் என்று கூறிய போது, என்னுடைய முழு பெயரையும் கூறி இன்~h அல்லாஹ் என்று கூறியவாக அவர் விடைபெற்றார்.

என்னங்களுக்கே கூலி……….. அல்ஹம்துலில்லாஹ்.


Thursday, 3 December 2015

மழையே (Rain) for my Chennai Relatives and friends




மழையே

உன்னை ஆடியில் கேட்டேன்.
நீயோ மார்கழியில் வந்தாய்.
வெயிலில் 
காய்ந்து கருவாடாய் இருந்தேன்
நீயோ எனக்கு இரங்கவில்லை

இன்று ஆடி கடந்து
மார்கழியில்
கலியுகமாய்
வெள்ளக்காட்டாறை
தள்ளிவிட்டு
என் சென்னை சொந்தங்களை
வாட்டிவிட்டாய்

பிறப்புக்கும் இறப்புக்கும்,
பிரசவிப்புக்கும் அடக்கத்துக்கும்
மறுக்கிறது மண்

உண்டி ஒட்டிப்போய்
ஊண் மறந்தனர்
என் சொந்தங்கள்

இமைகள் விறைத்து
இமைக்க மறுக்கின்றன
கண்கள்

சிறுநீருக்கும் குடிநீருக்கும்
சிக்கனம் தெரிந்தது
சென்னை சொந்தங்களுக்கு

உதவிக்கு கரங்கள் ஆயிரம்
அவற்றை சேர்க்க ஆயிரந்தடை
உதிரம் கொடுக்க தயார்
உள்ளம் துடிக்கிறது
என் சொந்தங்களையெண்ணி
என்னால் நலம் விசாரித்து
ஆண்டவனை தொழவே முடிகிறது.

Friday, 9 October 2015

Short Story of Mr. Mariyappan (Theam - Palliative Care)

Fzg;gLj;jYf;F mg;ghyhd guhkupg;G (Palliative Care)
Experience based on a true incident 

10/10/2015 ru;tNjr Fzg;gLj;jYf;F mg;ghyhd guhkupg;G (Palliative Care) jpdkhFk;. ,j;Jiw rhu;e;j vdJ mDgtj;jpy; ehd; re;jpj;j khupag;gd; jhjh gw;wp cq;fSld; gfpu;e;Jf;nfhs;s Mirg;gLfpNwd;.

md;W khiy Neuk;> ,r;Nritia ngw jFjpahdtu;fis fz;lwptjw;fhf fpuhkj;jpw;Fs; Eioe;Njhk;. vk;. [p. Mu; rpiyapd; mUfpy;> rpy tajhd jhjhf;fs; lhk; tpisahbf; nfhz;bUe;jdu;. ,d;Dk; rpyNuh jkJ mDgtq;fisAk; murpay; tptfhuq;fisAk; ehl;Lelg;GfisAk; myrp Muha;e;J nfhz;bUe;jdu;. kuG khwhj ghl;bkhu; rpyNuh etPdj;Jld; xd;wpg;Ngha; khiyapy; nghb eilapy; Ciu tyk;te;Jf; nfhz;bUe;jdu;. Jbg;G mlq;fhj ,sq;fhisfs;  gs;sp Kbj;J fpuhkj;J nrhe;jq;fNshL jkJ md;iwa ehspd; Rthu\;aq;fis mul;il mbj;Jf; nfhz;bUe;jdu;. ,sk; rpWRfNsh ,q;Fk; mq;Fk; Xbf;nfhz;bUe;jdu;. ,d;Dk; rpyu; Nfhapy; gps;isahiuf; fhz;gjw;F ele;Jf; nfhz;bUe;jdu;. vd;idfz;lJk;>

Nla; mf;fhte;Jlhq;flh

vd gpQ;Rf; $l;lk; Xbte;jJ. vd;Dld; te;j ez;;gu;fisAk; R+o;e;Jf;nfhz;L md;iwa ehspd; vkJ jpl;lj;ij mwpa gy Nfs;tpf;fizfisj; njhLj;jdu; ,Wjpahf gLj;jgLf;ifapy; tPl;by; ,Ug;gtu;fis; fhzyhk; vd gupe;Jiuf;f> thq;f mf;fh ehd; fhl;Lud; vd mioj;jhd; fNd];.

fNd]; Kd;Nd nry;y vy;NyhUk; mtid gpd; njhlu;e;Njhk;. ePz;L nrd;w FWf;F ghijapy; tiye;Jk; neype;Jk; nrd;W xU jfu nfhl;lhuj;Jf;F Kd;Nd epd;whd;. ehDk; vd;Dld; te;j ed;gu;fSk; Kfj;ij> Kfj;ijg; ghu;j;Jf; nfhz;Nlhk;. Xd;Wk; GupahJ epw;gij fz;l fNd];>

,q;f jhd; mf;fh khwpag;gd; jhjh ,Uf;fhq;fvd;whd;.

rw;Nw jpwe;jpUe;j> JUgpbj;j> ,ilf;fpilNa Xl;iltpOe;J fhzg;gl;lJ me;jf;fjT. ML khLfs; kioapy; eidahJ kiwf;fg;gl;l nfhl;lhuj;ij xj;jpUe;jJ. MdhYk; mq;F kio nga;jhy; jhuskhf jz;zPu; tPl;Lf;Fs; tutha;g;Gk; ,Ue;jJ. Rw;Wk; fhL. epw;f Kbahj kdk;. ghjhs fpzw;wpy; ,Ue;J ntspNa tuJbf;Fk; xU tupd; milj;j Kdq;fy; rj;jk;. mJTk; cw;W Nfl;lhNy nrtp njhLk;. vq;fpUe;J tUfpwJ ,e;j Kdq;fs; rj;jk; vd Muha;tjw;Fs; fkyhf;fh>
;mtu; mg;gb jhq;f.....’  vd gj;jpa CJgj;jpthridNahL te;jhu;.

     ,J vq;f khkhvq;f Mj;J fhuu;l mg;gh…’

     MW tUrj;Jf;F Kd;Df;F ,tUf;F fz;Z njupahk Nghr;rp

     md;df;fp njhl;L kfs;lAk; kfd;lAk; vd;W mbg;gl;Lfpl;L nflf;fhU

            ‘,g;g nuz;L tUrkh ,q;f jhd; ,U fhU…’

Mq;fq;f Ngz;Lntr;rpUthU> vr;rpJg;gpUthU> rhg;ghl;Lf;Fk; MAf;Fk; $l tpj;jpahrk; njupahJ> vg;gghu;j;jhYk; fj;jpfpl;L ,Ug;ghU> uhTy ahUf;FNk J}f;fk; ,y;y... mjdhy mtu ,JFs;s Nghl;Ll;lk;....vd;whu; fkyhf;fh.

nkJthf fjT jpwe;Njd;. Fk;kpUl;by; mWgJ taJ kjpf;fj;jf;f khupag;gd; jhjh fjTjpwf;Fk; rj;jk; Nfl;L rw;W cuf;f Gyk;gj; njhlq;fpdhu;. RtNuhuk; gLj;J fple;j mtupd;> gpQ;rp Nghd ghapd; Xu; xuj;ij vyp fbj;Jf; nfhz;bUe;jJ. njU Nthuj;jpy; miye;J jpupAk; igj;jpafhuupd; ePz;l ril> fyp gpbj;J rfjpapy; gpuz;bUe;jJ> mtuJ jiy. tsu;e;J tpupe;jpUe;j jhb vdf;F jhb mWe;j Ntlid Qhgfg;gLj;jpaJ. xU gf;fk; vr;rpy; gbf;fk;> rhg;ghl;L gPq;fhd;> FWfpa me;j miwapy; xU %iyapy; foptiwAk; mJ epuk;gpa kdKk; vd;id ntF Neuk; mq;F ,Uf;ftpltpy;iy. vd;whYk; mtu; ifia gpbj;j ehd;>

jhjh vg;gb ,Uf;fpq;fvd Nfl;lNghJ mtupd; fz;fs; frpe;jd.

ahUkh ePvd Nfl;l jhjhTf;F vd;dplk; ,Ue;j xNu gjpy;

ehd; cq;fs; Ngj;jp jhjhmg;gbNa vd; iffis gw;wp Kj;jkpl;lhu; jhjh.

Vd;kh Vd; $l Ngrkhl;Nlq;Fu

vq;fk;kh ,Ue;j ,j;jd ehs;

vd;w Nfs;tp vd;Ds; ,dk; njupahj czu;Tfis Vw;gLj;jpaJ. fle;j ,uz;L tUlq;fSf;F gpwF mtu; xU kdpj cwNthL cwthLk; kfpo;r;rp mtu; tbj;j fz;zPu;; giw rhw;wpw;W. ,Wfpg; gw;wpapUe;j mtu; ifia nkJthf tpLtpj;Jf; nfhz;L efuj; njhlq;fpNdhk;. cs;Ns ,Ue;j ,Us; ntspNaAk; R+o;e;Jf; nfhz;lJ.

            Fzg;gLj;jYf;F mg;ghyhd ghuhkupg;gpd; mUikAk; mjd; NjitiaAk; Gupaitj;j khupag;gd; jhjhtpd; tho;f;if. mtupd; tho;f;ifjuj;ij cau;j;JtJ njhlu;gpy; rpe;jpf;f njhlq;fpNdhk;. gzj;ijtpl kdpj kdq;fs; tYthdit vd;gjpy; cWjpahd ek;gpf;ifAld; ehDk; vd; rfez;gu;fSk; ,ize;;J jpl;lkplj; njhlq;fpNdhk;.

     md;W Qhapw;Wfpoik> vy;NyhUk; khupag;gd; jhjhtpd; tPl;bd; Kd; xd;W Nru;e;Njhk;. jhjhTf;F md;W FJfyk;mtiu Rj;jg;gLj;jp GJ Mil cLj;jp> efk; kw;Wk; jiy Kbia fiye;J mtupd; Njitfis xU rpyu; Nehf;fpf;nfhs;s> kw;wa ez;gu;fNsh jhjhtpd; ,Uz;l nfhl;lhuj;ij Rj;jg;gLj;jj; njhlq;fpdu;. gpd;du; gapw;rp ngw;w (Palliative Care) kUj;Jtu; kw;Wk; jhjpiaAk; khupag;gd; jhjhtpd; tPl;Lf;F tutioj;Njhk;. mbg;gil kUj;Jt cjtpfs; mtu;fshy; gupe;Jiuf;fg;gl;ld. vq;fSila ,e;jnraiyf; fz;l fpuhkj;J ,isQu;fSk; ifNfhu;j;jdu;. fNd]pd; mk;kh mtu; tPl;by; xJf;fp itj;jpUe;j fl;biy khupag;gd; jhjhTf;F md;gspg;G nra;jhu;. vq;fs; Kaw;rpapdhy; nefpo;tile;j fkyhf;fh vkf;F rpw;W}z;b jahupj;J cgrupj;jhu;. ntspr;rk; mw;wpUe;j mtupd; miwf;F xU kpd; FkpOk; khl;lg;gl;lJ. khupag;gd; jhjhtpd; miwAk; tho;Tk; xsp ngw;wJ .ntspNa te;jNghJ KO cyfKk; Fzg;gLj;jYf;F mg;ghyhd guhkupg;G Fwpj;J tpopg;gile;j xsp njupe;jJ.

     Fzg;gLj;jYf;F mg;ghyhd ghuhkupg;ig If;fpa ehLfs; jhgdk; kdpj cupiknad gpufldg; gLj;jpAs;sJ. mt; cupikia ntd;nwLg;gJk; mjid mDgtpg;gJk; khDlgpwtpahd vkJ flikahFk;.












Wednesday, 30 September 2015

பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள். Pieces of Rotty (Special poem for Aged Day 2015)


பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள் 


ஊரிய ஊறுகாயாய் தினம்
ஊமை வாழ்க்கையும்,
வட்டாரத்து வாழையாய் தினம்
வெட்டி வீசப்படுதலும்,
சமூகத்து நியதிகளாய் தினம்
சரித்திரத்து சுவடுகளும்,
நாளைய நாற்றுகளாய் தினம்
நினைக்கும் முதிர்க் கொம்புகளும்
காய்ந் தோலை விழச்சிரிக்கும்
குருத்தோலையாய் நீயும்
சறுகிப் போனாய்.

பழுத்த பழத்தை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.

காய்ந்த இலையை மரம்
என்றோ ஒருநாள்
சிலிர்க்கத்தான் வேண்டும்.
செறிந்த மலரை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.

பூமியில் பிறந்த உயிர்
என்றோ ஒருநாள்
இறக்கத்தான் வேண்டும்.

முதிர் கொம்பான நீயும்
மூச்சடைத்து
மூர்ச்சையாகி போனாய்.

உன் இதயம் துடித்துநிற்கும் -வரை
உன் உயிர் ஊரடங்கும் - வரை
உன் சுற்றம் காத்துகிடந்ததுஏனோ?

சிந்திய வியர்வை
செந்நீராய் சங்கமமாகும் முன்
கண்ணீர் வடிக்கிறது உன்
சுற்றம்.


வாழும் போதே
வாழ்த்தாத உன் சுற்றம்
ஈமைக்கிரியைக்காக
பெட்டியில் அடைத்த பின்பு
பேசும் வீராப்பின் மகிமையை
உன் கண்கள் பார்க்கவில்லையே -என
நான் ஆதங்கப்படுகிறேன்.

உன் மூச்சு காற்றுமட்டும்
உன் தொண்டைக் குழியைவிட்டும்
ஏன் தூரமாகும் வரை சற்றும்
ஆசையாத சுற்றம்
உன் மூச்சடங்க…..

ஓட்டைவீட்டுக்குள்
ஓடிச் சென்று,
ஆளுக்காள் ஏதேதோ
தேடியெடுத்து,

இது என் அம்மாஎனக்கு தந்தது
இது என் ஆத்தாஎனக்கு தந்தது
இது என் பாட்டிஎனக்கு தந்தது
இது என் சித்திஎனக்கு தந்தது
எங்கிருந்து வந்தது
இத்தனைச் சுற்றம்

இப்போ….
உனக்கு மிஞ்சியது
வானவெளியில் கிழித்துபோட்ட
இரவுப்போர்வை

உன்னுடன் தினம் கதைபேசிய
வெற்றிலை செப்பும் - அதன்
உலக்கையும்

உன் வருகைக்காய்
உன் வீட்டுகதவு மூலையில் காத்திருக்கும்
கைப்பிடி

அன்றொருநாள்
அன்னையர் தினத்தில்
அன்பளித்ததகரப் பீங்கானும்
அளவோடு உன் உதடுகளை உரசிப்பார்த்த
கோப்பையும்

எப்படியோ காத்திருந்து
ஊரடைந்த உன்
மரண அத்தாட்சிபத்திரத்தை
பெற்றபின்
தேடியது

மண்ணுக்குள் நீ மர்மமாய்
மரைத்து வைத்திருந்த
மர்ம பெட்டியை

அதற்குள் நீ எழுதியிருந்த
உயிலை
அப்போதே தெரிந்தது அது

சின்னவயதில்
சிட்டுகுருவியாய்
சிறகடிக்கவில்லை என்பது.

புரியாத வயதில்
பட்டாம் பூச்சிகளை
ரசிக்கவில்லை என்பது.

முறையின்றி உன் தாய்
ஓளியறையில்
கருத்தரித்தாள் என்பது.

முகம்பார்த்து உன் தாய்
மார்பங்களில்
பாலூட்ட மறுத்தாள் என்பது.

மயானமான  உன் வாழ்வின்
மர்ம ரகசியங்களை
மர்ம பெட்டிக்குள்
பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள்
போலிருந்த  
எலி கடித்து மிஞ்சிபோன
கடதாசி துண்டுகள்
பேசியது.

ஆறியாத வயதில்
உனக்கு அடைக்களமான
அனாதை இல்லத்துக்குநீ
விட்டுச் செல்லுவதெல்லாம்
உன் பெயரில் உள்ள
எச்ச சொச்சங்களும்,
சேலை முடிச்சில் -நீ
முடிஞ்சி வைத்திருந்த

ஈமைக்கிரியை பணமும்……

Thursday, 10 September 2015




                          கள்ளி  பால் (11/09/2015)


கள்ளி  பால் கொடுத்து வளர்க்கவில்லை உன்னை
அள்ளி அணைத்து முத்தம் கொடுத்து
ஆழம் வித்தாய் ஆழம் காட்டி
தொட்டில் போட்டதெல்லாம்
திட்டமாய் அவள் அயர்ந்த பின்னும்
மண்ணறையில் ஆழமரமாய் நிழல்தர,

மாண்டுபோன மனிதமும்
மரணித்து மண்ணோடு நாமம் மறைந்த மாந்தரும்
மனிதராய் வலம் வந்த பூமியிலே
நீயும் நானும் வாழ்வது ஒன்று வாழ்வல்ல
மாண்ட மனிதங்களும்
புது ஜீவிகளும்
வாழ்ந்ததும் வாழ துணிவதும்
கேள்விக்குறி,

உலகத்தை சுருக்க
பகீரதப் பிரயத்தனம் செய்த
வாழ்ந்த மனிதனின்
விபரீத விளைவினால்

கூட்டாஞ்சோற்றை மறந்த கூட்டு குடும்பம்
பட்டம் விட்டுபழகிய பள்ளிதோழன்
வசு வண்டியில் அமர்ந்திருந்தாலும்
பேச விடாத தொலைபேசி
காத்து போன வாகன சக்கரத்தை
உருட்டி தட்டி விளையாடிய கைகள்
இன்று,

தட்டியும்
தடவியும்
தம்பப் பன்னியும்
தராளமாய் மூழ்கிப் போகும்
சின்னஞ் சிறுசுகளின்
கையில் கிடைத்திருக்கும் காகித கப்பல்

இரவிலே வீட்டுக்கு அவ்வப்போது வந்து போகும்,
எட்டுகால் பூச்சி
மரணித்து மண்ணறையில் வாழும்
மாமாவையும், வாப்பாவையும், ஞாபகப்படுத்த
எழுந்த மஹ்ரிப் அதானில்
விழுந்து தொழுது யாசீன் ஓதி
அழுது உருகி கேட்ட துஆக்கள்
அழிந்தே போனது சுவடுகள் இன்றி

மஹ்ரிப்கு பிறகு ஊசி வாங்காதே
கடுகு மணியை நிலத்தில் கொட்டாதே
பால கிரி தோசம் என
வெற்றிலை பாட்டிகளின் பரந்த
சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்த
சரித்திர காலத்தில்,

ஏன் ஏன் என கேள்வி கேட்டு
அதனையும்
கூக்குள் செய்யும் நாகரிக சந்ததிகளின்
சாம்ராஜ்யம், இது.
விஞ்ஞானத்தை விலைபேசி
விள்ளங்கமாய் உலகத்தை வலம்வரும்
வருத்தப்படாத வாலிப சங்கம்,

தொட்டதெல்லாம் பாலாய் போகும்
என எச்சி பாட்டி கேட்ட துஆ.
இங்கு
விட்டதெல்லாம் அம்பாய் மாறி
பெற்றவர் நெஞ்சில் பாயும் விபரீத உலகம்.

புத்தகம் வாங்க சல்லி இல்ல என்று எங்க
வாப்பா ஸ்கூல் பக்கமே போகல்லயாம்
ஒற்றை நாணயத்தில் வாங்கிய புத்தகத்தை
ஒரு பரம்பறையே படிச்சிச்சாம்.
அடைமழையில் ரப்பர் சீட் கட்டிகிட்டு
அந்த மழைக்கு அங்கால இருக்கும்
ரலிமங்கொட ஸ்கூலுக்கு போனவங்கள
இன்னக்கும் காட்டிதரும் எங்க உம்மா.
அங்க உக்காந்திருக்க
இந்த மசீதா உம்மாவின்
புத்தக முயற்சியை இப்படி சொல்கிறேன்.

எச்டி எம் எல் லும்
 பி டி எப்
இ. நூலகமும் வளர்ந்த பின்னர்
புத்தக பக்கங்களை திருப்பும்
பிஞ்சு கைகளுக்கு பஞ்சம் வந்திருச்சி
இலத்திரணியல் புத்தகத்தை பாரமில்லாமல்
டெப்புவலி தூக்கி சுமக்கும் நாகரீக உலகம்
இது

உன் பொன்மணி பேழை இன்று
முதுவயது கண்ணியின் கன்னி பிரசவம்
இன்னும் புத்தகங்களை சேகரிக்கும்
எம்மை போன்றோருக்கு
அரும் முத்திரை
எம் பிஞ்சுகளுக்கு அது
எப்படி
என்பது
எனக்கு கவலை தருகிறது.

வாசிப்பு குறைஞ்சிருச்சி என்பதை
யோசிக்க வேண்டியிருக்கு ஏண்டா
இ. வாசிப்பு கூடிபோச்சி எங்க இலசுகளிடம்
அதலால் உன் மேல் கொண்ட காதலால்
உரிமயாய் ஒரு வேண்டுகோல்
உன் பொன்மணிபேழை
இ. நூலக வர ஆவணம் செய்வாய்
என அன்பு தாயிடம்
கெஞ்சி கேட்கும்,
இவள்
தெல்தோட்டை

வானம்பாடி (இரா)

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...